Thursday, December 24, 2009
தேர்தல் முறைகேடுகள்
என்ன நடக்குதுன்னு எல்லோருக்கும் தெரியும், ஆனா பூனைக்கு யாரு மணி கட்டுவது?. எல்லாமே ஏமாற்றுவேலை....கண்துடைப்பு...இதுல வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பார்த்து மனசு சங்கடப்றது என்னன்னா!. இங்க (வெளிநாட்டில்) உள்ளவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பது....அவர்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் தப்பு நடக்குதுன்னு, ஏன் இந்தியாவிலிருந்து ஒட்டு போடும் மக்களுக்கும் தெரியும் ஆனாலும் அதே தப்பு மறுபடியும் மறுபடியும் நடக்குது....ஓட்டை எங்கே?....ஒட்டுலதான் ஓட்டை...மாத்தி போட்டா வீட்ல விழும் ஓட்டை...எப்படி மாத்துறது....ஏனிந்த அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும் மக்க்களை நினைச்சு பார்க்கிறது இல்லை....சரி......மக்கள் ஏன் மறுபடியும் தேர்ந்தெடுக்கும் போது நினைச்சு பார்கிறதில்லை?....இதத்தான் பிரம்மலிபி அப்படிம்பாங்களோ?......கடவுளே.....நீ இருக்கிறாயா இருந்தால் நல்லாயிருக்குமே....நீயாவது உன் ஸ்ரிஷ்டிகளை கொஞ்சம் காப்பாத்து......
Subscribe to:
Post Comments (Atom)
ADA PINREENGALE!!!
ReplyDeleteநன்றி வினோ
ReplyDeletekalakarenga raja
ReplyDeletewelcome to blogger world
ReplyDelete